மேற்கு ஆப்பிரிக்க கினியாவில் கால்பந்து போட்டியில் 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 1 year ago
முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்த கிராமசேவையாளருடன் முரண்பட்டதாக இருவர் கைது 1 year ago
யாழ்.இளைஞர்கள் ரஸ்ய படையில் சேர்ப்பு என்ற தகவல் ஆதாரமற்றவை.-- இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவிப்பு 1 year ago
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யவேண்டும்.-- மக்கள் போராட்ட முன்னணியின் செயற்குழு வேண்டுகோள் 1 year ago
ஆசிரியர் சேவையில் பணியமர்த்தி, நியமனம் வழங்கக் கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இசுருபாய முன்பாக ஆர்ப்பாட்டம் 1 year ago
கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தத்தின் பின்பு எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்து, வைத்தியர் த.வினோதன் தெரிவிப்பு 1 year ago
மாவீரர் நாள் பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கோட்டை நீதிமன்றில் முன்னிலையான கெலும் ஹர்ஷனுக்கு பிணை 1 year ago
முல்லைத்தீவில் 6 வகையான பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல.--கமநல அமைப்புகள் சுட்டிக்காட்டு 1 year ago
முல்லைத்தீவில் 23,930 ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் 1 year ago
யாழில் வெள்ளம் பல இடங்களில் மலக்குழிக்கழிவு நீர் கிணற்று நீருடன் கலக்கும் அபாயம். பொ.ஐங்கரநேசன் தெரிவிப்பு 1 year ago
எம்.பி சி.சிறீதரன் மற்றும் கிளிநொச்சி அரச அதிபர் சு.முரளிதரனுக்கும் இடையிலான சந்திப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது 1 year ago
யாழ், சுதுமலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளர் ஒருவர் உயிரிழந்தார். 1 year ago
மாகாண சபை முடிவுக்கு கொண்டு வரவும், புதிய அரசியலமைப்பில் மக்கள் உரிமையை உறுதி செய்யவும் நடவடிக்கை.-- ரில்வின் சில்வா தெரிவிப்பு 1 year ago
யாழ்.உடுப்பிட்டியில் விடுதலைப் புலிகளின் சின்னத்துடன் சுவரொட்டி, கொடி பறந்தமை, குழப்பவாதிகளின் செயல் மக்கள் சுட்டிக்காட்டு. 1 year ago
காசாவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பாலஸ்தீனத்துக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண முகாம்களில் தஞ்சம் 1 year ago
புதுச்சேரியில் ஃபெங்கல் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்தனர்.ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவிப்பு 1 year ago
தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு கன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.