யாழில் புகையிலையைச் செய்கையாளர்களிடம் கடனுக்கு கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவையில் தலைமறைவானவர் கைது 1 year ago
யாழில்.சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். 1 year ago
பாராளுமன்றில் வெளியிட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களுடன் தொடர்புடைய விசாரணை தகவல்களை அரசு வெளியிடவும்.-- எம்.பி இ.சாணக்கியன் தெரிவிப்பு 1 year ago
அரசியல் கைதிகள் 10 பேர் விடுதலை, ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக எம்.பி கஜேந்திரகுமாரிடம் ஐ.நா சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி வாக்குறுதி 1 year ago
யாழ்.வட்டுக்கோட்டை சுழிபுரம் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்தார் 1 year ago
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் நேற்று (04) கைது 1 year ago
மூன்றாம் காலாண்டில் இலங்கையின் உள்நாட்டுக் கடன் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிப்பு 1 year ago
தோட்டத்தில் புதையலை எடுத்துக் கொடுத்தற்காக ரூ.2.9 மில்லியன் பணத்தை ஏமாற்றி எடுத்துச் சென்ற சம்பவம் அநுராதபுரத்தில் 1 year ago
யாழ், வவுனியாவில் அரச உயர் அதிகாரிகளின் சொத்து விவரங்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆராய வேண்டும்.-- சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் 1 year ago
கிளிநொச்சி - புளியம்பொக்கணை துவரையாற்றில் பல ஏக்கர் வயல் வெள்ளத்தினால் அழிவடைந்ததாக விவசாயிகள் கவலை 1 year ago
பன்னாட்டு மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி கிளிநொச்சியில் வன்னி விழிப்புலனற்றோர் சங்க மண்டபத்தில் சிறப்பு நிகழ்வு 1 year ago
உக்ரைன்- ரஷ்யா போரிற்கு தள்ளப்பட்ட வடக்கு உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.- வெளி விவகார அமைச்சு தெரிவிப்பு 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.