ஆள்கடத்தலுக்கு இடமில்லை, இந்தப் பயங்கரமான வர்த்தகம் ஒருபோதும் பலனளிக்காது.-- இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ட்ரூ பற்றிக் தெரிவிப்பு 1 year ago
வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட காற்றுச் சுழற்சி நாளை(11) யாழ்ப்பாணத்தை அண்மிக்கும்.-- வானியல் அவதானிப்பாளர்கள் கணிப்பு 1 year ago
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் உள்ளகப் பொறி முறையை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். 1 year ago
இலங்கை அரசு விதித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையின் கீழ் அரிசியை விற்பனை செய்ய முடியாது.-- வியாபாரிகள் குற்றம் சுமத்தல் 1 year ago
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு 1 year ago
2025 இலங்கையில் மருந்து தட்டுப்பாடுக்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிப்பு 1 year ago
அழிவடைந்த வேளாண்மைக்கு நஷ்ட ஈடு, அனுமதியின்றி வெட்டிய வாய்க்காலை மூடுமாறும் கோரி மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 1 year ago
இந்தியாவில் இருந்து அனுப்பிய 10,000 மெற்றிக் தொன் அரிசிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை அண்மித்துள்ளது. 1 year ago
ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் எரிக்கப்பட்டுள்ளது. 1 year ago
இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல், 40க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி 1 year ago
யாழ்.மாவட்ட எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். 1 year ago
வவுனியாவில் பிடியாணை பிறப்பித்த நபரை இன்று (09) பொலிஸார் கைது செய்த நிலையில் அந்தப் பகுதியில் பதற்றம் 1 year ago
முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் எம்.பி து.ரவிகரன் மக்கள் குறைகேள் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். 1 year ago
புகையிரதத்தில் தொங்கிய நிலையில் பயணம் செய்த சீன யுவதி ஒருவர் வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிட்டிக்கும் இடையில் தவறி விழுந்துள்ளார். 1 year ago
யாழ்.பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவர் கிணற்றில் இருந்து மீட்பு 1 year ago
சிரியா ஜனாதிபதி சென்ற விமானம் விபத்து, அல்லது சுட்டு வீழ்த்தியிருக்கலாம், செய்திக்கு மத்தியில், ஜனாதிபதி காணாமல் போயிருப்பதாகவும் செய்திகள் 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.