இலங்கையில் மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின் கட்டணத்தை குறைக்க முடி யாது. 1 year ago
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இடையில் சந்திப்பு 1 year ago
வடக்கில் காய்ச்சலால் உயிரிழந்த 07 பேரின் மாதிரிகளில் எலிக் காய்ச்சல் அல்லது லெப்டோஸ் பிரோசிஸ் வைரஸ் இருப்பது உறுதி 1 year ago
காபூலில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கானிஸ்தானின் அமைச்சர் கலீல் ஹக் கானி கொல்லப்பட்டார் 1 year ago
தமிழ் மொழியின் பொக்கிஷமாக பாரதியார் நூல்கள் அமைந்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் 1 year ago
யாழ்.காரைநகரில் 216 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். 1 year ago
சர்வதேச தினமான இன்று (12) மாற்றுத்திறனாளிகளால் வவுனியாவில் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுப்பு 1 year ago
இலங்கைக்கு வருகை தந்த தன்னார்வலர்களின் 2 ஆவது குழுவைச் சேர்ந்த 19 அமெரிக்க அமைதிப்படை தன்னார்வலர்கள் பதவிப்பிரமாணம் 1 year ago
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் 1 year ago
யாழ்.சிறைச்சாலையில் இருந்து யாழ்.நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சிறைக் கைதியொருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். 1 year ago
வங்காள விரிகுடாவில் இரண்டு தாழமுக்கங்கள் உருவாகும். புவியியல் துறையின் தலைவர் நா.பிரதீபராஜா தெரிவிப்பு 1 year ago
இராமநாதபுரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 டன் எடையும் 18 அடி நீள திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. 1 year ago
நீர்கொழும்பு வர்த்தகர் பிரமிட் வடிவில் வெட்டப்படாத அரிய வகை நீலநிற மாணிக்கக்கல்லை கண்டுபிடித்தார். 1 year ago
கிளிநொச்சி தர்மபுரத்தில் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 year ago
மர்மக் காய்ச்சல் காரணமாக, பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் நேற்று மட்டும் 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 1 year ago
வடக்கில், எலிக் காய்ச்சலை ஆராய்வதற்கு தனிக் குழுக்கள் கொழும்பில் இருந்து இன்றும் நாளையும் வரவுள்ளன. 1 year ago
இலங்கையில் வடக்கில் இடம்பெறும் மர்மச் சாவுகள், எலிக் காய்ச்சலே காரணம் உறுதிப்படுத்தியது சுகாதாரத்துறை 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.