கனடாவின் டொரன்டோவில் புத்தாண்டு மலர்ந்ததும் பிறந்த குழந்தைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன . 1 year ago
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த மருத்துவருக்கு 10வருடங்கள் 10 மாதங்கள் சிறை 1 year ago
சுயாதீன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு நீதியைப் பெற்றுத் தரவேண்டும்.-- தற்போதைய அரசிடம் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை 1 year ago
தெலுங்கானா ஒலிம்பிக் சங்க துணைச் செயலாளர் விஜயகுமார், 5 கிலோ நிறையில் தங்க நகைகளை அணிந்து திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். 1 year ago
40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியில்லா மட்டக்களப்பு மாவலையாறு கிராமத்துக்கு புதிய பேருந்து சேவை 1 year ago
அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் புத்தாண்டு முதல் நாளில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு விஜயம் 1 year ago
யோஷித ராஜபக்ஷ இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார் 1 year ago
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, அதிகாரப் பகிர்வு.-- அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் மனோகணேசன் எம்.பி. கலந்துரையாடல் 1 year ago
வவுனியா கனகராயன்குளம் அபிவிருத்திச் சங்க காணியை பொலிஸாரிடமிருந்து விடுவிப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆராய்வு 1 year ago
கிளிநொச்சியில் இடம்பெற்ற டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் நேற்று(02) உயிரிழந்தார். 1 year ago
இலங்கையில் பொருளாதாரம் நெருக்கடி நிலையில், மீண்டுவர சில இக்கட்டான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு 1 year ago
இலங்கை கடற்படையினர் தாக்குதல், இந்திய மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம்.--பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு 1 year ago
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் மறுக்கப்படுவதாக மனித உரிமை யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவிப்பு 1 year ago
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு - மல்லாவி நகரில் நேற்று(02) கையெழுத்துப் போராட்டம் 1 year ago
யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிப்பு.--சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு 1 year ago
யாழ்.போதனா மருத்துவமனையில் எலிக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த இருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளனர். 1 year ago
கனடாவில் அஞ்சல்த்துறை வேலை நிறுத்தம் காரணமாக முடங்கிய கடவுச்சீட்டு விநியோகம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.