சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும், இல்லாவிட்டால் நாங்கள் போராட வேண்டும்.-- எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவிப்பு 1 year ago
பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தேர்தல் கால செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்கு 1 year ago
இலங்கை மத்திய வங்கிக்கும், சீன மக்கள் வங்கிக்கும் இடையில் கையொப்பமிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரிமாற்ற ஒப்பந்தம் 03 ஆண்டுகளுக்கு நீடிப்பு 1 year ago
யாழ்.நகரில் அமைந்த நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து சேவையை ஆரம்பிக்க இணக்கம் 1 year ago
யாழ்.நகரில் நகைக் கடையில் நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது 1 year ago
தமிழ்த் தேசிய அரசியலில் திருப்பு முனையின் ஆரம்பப் புள்ளியாக, 25ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பு அமையும்.-- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு 1 year ago
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போன்ற கட்டுப்பாட்டுச் சட்டங்களை இரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு வலியுறுத்து 1 year ago
இலங்கையில் 10 பில்லியன் டொலரை முதலீடு செய்ய சீன நிறுவனங்கள் விருப்பம்.-- அரச தரப்புச் செய்திகள் தெரிவிப்பு 1 year ago
இலங்கையின் அனைத்து முயற்சிகளிலும் உண்மையான நண்பனாக எப்போதும் இருக்கும்.-- இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு 1 year ago
கல்வி கற்பதற்காக கனடாவுக்குச் சென்ற 50,000 மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்லவில்லை.--அந்நாட்டு ஊடகங்களில் செய்தி 1 year ago
யாழ்.விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா தமிழ் அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார் 1 year ago
அரசு முன்னெடுக்கும் அரசமைப்பு விடயங்களைக் கையாள்வதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் ஏழு பேர் கொண்ட குழு தெரிவு 1 year ago
ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கும் கலாநிதி ம.சண்முகலிங்கம் (குழந்தை ) நேற்று(17) தனது 93வது வயதில் காலமானார். 1 year ago
மன்னாரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனங் காண பொலிஸார் மக்களின் உதவியைக் கோரியுள்ளனர். 1 year ago
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு, வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகள் வெள்ள அனர்த்தத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.