ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கள் வெளிவர உள்ள நிலையில் 22 ஆவது திருத்த சட்டம் தேவையா? ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 1 year ago
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். 1 year ago
6 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 1 year ago
ஹெய்டியின் வடக்கு கடற்பகுதியில் பயணித்த படகு தீப்பிடித்ததில் குறைந்தது 40 புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு. 1 year ago
சவுதிக்கு சென்ற துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி விடுத்துள்ள கோரிக்கை. 1 year ago
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க யப்பானில் இன்று இலங்கையர்களை சந்திக்கிறார். 1 year ago
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன்று (20) காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1 year ago
காரைதீவில் இடம்பெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 77 ஆவது மகா சமாதி தின நிகழ்வும், பதாதை திரை நீக்க திறப்பு விழாவும் சிறப்பாக இடம்பெற்றது. 1 year ago
இலங்கையில் கர்ப்பவதிகள், குழந்தைகளிடையே நீரிழிவு நோய் தாக்கம் அதிகரிப்பு. சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 1 year ago
பண்பாட்டை உள்வாங்காமல் தமிழ்த் தேசிய அரசியல் வலுப்பெறாது என்பதை எமது தலைவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 1 year ago
48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில் யாழ்.மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 9 பேர் புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.