ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது வாக்கினை தெற்கு தலைவர் ஒருவருக்கு வழங்குமாறு கூறியதற்கான காரணத்தை எம்.பி விக்கினேஸ்வரன் விளக்கினார். 1 year ago
அம்பாறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரு பொலிஸார் உட்பட பெண் ஒருவரும் உயிரிழந்தனர். 1 year ago
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? அவுஸ்திரேலிய செனெட் கேள்வி. 1 year ago
யாழ்ப்பாணம் , சுன்னாகம் பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். 1 year ago
வடக்கில் அதி பெறுமதி கூடிய திட்டம். யாழ்ப்பாணத்திற்கான ஆற்றுநீர் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படும். இதனால் யாழ்ப்பாணத்தின் நீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்- ஜனாதிபதி தெரிவிப்பு. 1 year ago
யாழ். தாளையடி கடல்பிரதேசத்தில் உள்ள கடல்நீரை நன்னீராக மாற்றும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 1 year ago
நடுக்கடலில் மயங்கி உடல் நலம் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரை நாகையைச் சேர்ந்த மீனவர்கள் மீட்டனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.