அமெரிக்கா வங்காள விரிகுடாவில் உள்ள மார்ட்டின் தீவை கைப்பற்றி குத்தகைக்கு விட முயற்சி- அரசியல் தரப்புகள் குற்றச்சாட்டு. 1 year ago
திருகோணமலை மாவட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி கவனயீர்ப்பு போராட்டம். 1 year ago
இந்தியா நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக இன்று காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்தது. 1 year ago
இலங்கையில் தோட்ட தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை 1700 ரூபாயாக அதிகரிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்த 07 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளன. 1 year ago
நாமல் ராஜபக்சவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1 year ago
திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்தி உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1 year ago
இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்து. 1 year ago
திருகோணமலை - திரியாய் பகுதியில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 39 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை. 1 year ago
பிரிட்டன் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவிப்பு. 1 year ago
பெண்களின் திருமண வயதை 9 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 15 ஆகவும் குறைக்க ஈராக் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. 1 year ago
காசாவின் டராஜில் உள்ள அல் டபின் பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 year ago
வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று(09) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.