தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்து இன்று கலந்துரையாடியுள்ளனர். 1 year ago
இந்தியா உத்தரப் பிரதேசத்தில் ஆணின் வயிற்றில் கற்பப் பை இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். 1 year ago
யானைகள் உள்ள நடுக் காட்டுக்குள் பயணித்த பேருந்தில் இருந்து விழுந்த பையை எடுப்பதற்காக இறங்கிய நபரை விட்டுச் சென்ற சாரதி. 1 year ago
பெலாரஸில் கைது செய்யப்பட்டுள்ள குற்றக் கும்பலை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தூதரகத்திற்கு அறிவிப்பு. 1 year ago
தேர்தல் தகவல்கள் மக்களை மேலும் குழப்புகிறது சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் வெளியிட்டுள்ளார். 1 year ago
ரஸ்யாவின் 1000 சதுர கிலோ மீற்றரை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 1 year ago
கனடாவின் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தில் புதிய சீர்திருத்தங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. 1 year ago
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கனடாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 1 year ago
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை பணிப்பாளர் சத்தியமூர்த்தி உட்பட சிலர் மிரட்டினர் என பொலிஸில் முறைப்பாடு. 1 year ago
இந்தியாவுடன் மிகநெருக்கமாக கூட்டமைப்பினர் பணியாற்றுவதற்கான காரணத்தை சீனத்தூதுவர் சி சென்ஹொங் கூட்டமைப்புடன் கேட்டறிந்தார். 1 year ago
யாழ். காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் ரயில்களில் இருந்து தொடர்ச்சியாக டீசல் திருடிய கும்பல் தொடர்பான விசாரணை ஆரம்பம். 1 year ago
இந்தியா கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை பொலிஸின் உதவியாளர் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.. 1 year ago
எம்.ஏ.சுமந்திரனும், இரா.சாணக்கியனும் இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்கொங்கை சந்தித்து கலந்துரையாடினர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.