கனடாவில் காணாமல் போன தமிழர் திட்டமிட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 1 year ago
பிரித்தானியாவில் இரு சகோதர்கள் காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 1 year ago
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 1 year ago
வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய் ஏலத்திற்கு விற்பனை. 1 year ago
நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து சேவை நாளை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பம். 1 year ago
இலங்கை அரசால் எமது உள்ளக விவகாரங்களில் மேற்கொள்ளப்படும் தலையீடுகளால் நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்- கனடாவின் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் தெரிவிப்பு. 1 year ago
ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார். 1 year ago
நாட்டில் அதிகரித்துள்ள இளம் வயதுக் கர்ப்பம்! பாலியல் துஷ்பிரயோகங்களே காரணம் என்கின்றது ஆய்வு. 1 year ago
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 40 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1 year ago
மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் மீனவர்கள் இன்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம். 1 year ago
யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 1 year ago
நாங்கள் யாரை ஆதரிப்போம் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் தெரிவித்தார். 1 year ago
சிந்துஜா உயிரிழந்த விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பப் புலனாய்வு விசாரணையின் அடிப்படையில், தாதிய உத்தியோகத்தர்கள் இருவரும், மருத்துவ மாதுக்கள் இருவரும் நேற்றுமுதல் பணிநீக்கம். 1 year ago
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி 1 year ago
உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், வைத்தியர் செந்தூரனும் உண்ணாவிரதப் போராட்டம். 1 year ago
துணிவிருந்தால் பாகிஸ்தான் கடலில் இந்தியா மீன் பிடித்துப் பார்க்கட்டும்! சவால் விடுகிறார் சுப்பிரமணியம். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.