தமிழ்நாடு திருச்சி சிறைச்சாலையின் சிறப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிச்சென்றுள்ளார். 1 year ago
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமயமாக்க எடுக்கப்படும் முயற்சிக்கு ஆதரவாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானும் இணைந்து செயற்படுவதாக எம்.பி கஜேந்திரன் தெரிவிப்பு. 1 year ago
ஜப்பானில் சூறாவளி அச்சம் காரணமாக விமானங்கள் மற்றும் தொடருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 1 year ago
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலாவுக்கு அவுஸ்திரேலியா அபராதம் விதிப்பு. 1 year ago
இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 1 year ago
காணாமல் போனோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினர் இன்று பதிவுகளை மேற்கொண்டனர். 1 year ago
அரச ஊழியர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைத்ததோடு நிறுவன சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடந்து கொண்டோம்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு. 1 year ago
நல்லைக்குமரன் மலர் வெளியீடு 32 மற்றும் யாழ்.விருது வழங்கும் நிகழ்வு இன்று நல்லூர் நல்லை ஆதீன திருஞான சம்பந்தர் ஆதீன கலா மண்டபத்தில் இடம்பெற்றது. 1 year ago
இந்தியாவின் 78 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேசத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலக த்தில் இடம்பெற்றது. 1 year ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை பிரதான புகையிரத நிலையம் மற்றும் மாகும்புர போக்குவரத்து மத்திய நிலையம் வரை புதிய சொகுசு பஸ் சேவை இன்று ஆரம்பம்.. 1 year ago
மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது. 1 year ago
இந்தியா கொல்கத்தா மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் நேற்று இரவு போராட்டங்களை முன்னெடுத்தனர். 1 year ago
இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. 1 year ago
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை தேர்தல் ஆணைக்குழுவில் ஆரம்பமாகியுள்ளது. 1 year ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் வேட்புமனுக்களை கையளிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனர். 1 year ago
மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.