இந்துக்களின் பாதுகாப்பு குறித்து 140 கோடி மக்கள் ஆழ்ந்த கவலை -செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி. 1 year ago
சைவ மக்கள் பெரும்பான்மையாக வாழும் மருதங்கேணி எல்லைகளை அபகரிக்க சதி- பிரதேச மக்கள் குற்றச்சாட்டு. 1 year ago
அறிவு வெளிப்பாடு மீதான ஒடுக்குமுறையை தடுக்குமாறு யுனஸ்கோ மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையிடம் எழுத்தாளர் தீபச்செல்வன் வேண்டுகோள். 1 year ago
துப்பாக்கிகளை வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களை கோருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம். 1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். 1 year ago
தற்போதைய கொள்கைகளை கைவிட்டால் நாடு கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 1 year ago
இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் குறைவான மட்டத்தில் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 1 year ago
இலங்கையின் கடந்தகால மீறல்கள் மறக்க முடியாதவை, மீண்டெழும் தன்மைக்குமான சின்னமாக பிரம்டனில் நிர்மாணிக்கப்படவுள்ள படுகொலை நினைவுத்தூபி திகழும் என கனடா அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி தெரிவிப்பு. 1 year ago
திருகோணமலையில் மொத்தமாக 43ஆயிரம் ஏக்கர் விவசாய காணிகள் எல்லையிடப்பட்டு அபகரிப்பு செய்யப்பட்டுள்ளது. எம்.பி குகதாசன் தெரிவிப்பு. 1 year ago
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய விசாரணைகள் இன்றும் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. 1 year ago
ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். 1 year ago
இந்திய தேசிய திரைப்பட விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 தெரிவு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1 year ago
இந்தியா நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகியது. 1 year ago
காணாமல் போனோர் அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.