அரச ஆதரவுடன் அரச ஊழியர்களின் சம்பளத்தைத் திருடும் வங்கிகள் மறைக்கப்படும் அதிர்ச்சித் தகவல். 1 year ago
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி அருகே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 1 year ago
ஆபிரிக்காவில் குரங்கு அம்மை நோயால் இதுவரை 18,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1 year ago
தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தீர்ப்புக்கு எதிராக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். 1 year ago
சீன கடற்படை பயிற்சிக் கப்பலான, PLANS Po Lang, அதன் பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வரவுள்ளது. 1 year ago
தொண்டமனாறு செல்வச் சன்னதி ஆலய தீர்த்த திருவிழாவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தூக்குக்காவடி எடுத்தமை பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. 1 year ago
இறுதிப் போரில் நின்ற இராணுவத்தளபதி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை அழைத்து வாருங்கள் பதில் சொல்கிறோம் என பருத்தித்துறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவிப்பு. 1 year ago
மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி வரும் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். 1 year ago
போர் நிறுத்த பேச்சுக்கு ரஷ்யா முன்வந்த நிலையில் உக் ரைனின் தாக்குதலால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 1 year ago
அம்பாறை பொத்துவில் அறுகம்குடாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை. 1 year ago
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் மின்சாரக் கட்டணம் சுமார் மூன்று மடங்கு அதிகம் என அட்வோ காடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 1 year ago
இணைந்த வடக்கு - கிழக்கில் அதிகார பகிர்வு என்ற விடயத்துக்கு தாம் ஆதரவு வழங்கப் போவதில்லை என நாமல் தெரிவிப்பு. 1 year ago
இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான தமது கட்சியின் அரசியல் பொறிமுறை என்ன என்பது தொடர்பான அறிவிப்பை சஜித் பிரேமதாஸ வெளியிடவுள்ளார். 1 year ago
புலிகளின் தாக்குதலுக்கு இலக்கான காருடன் தனது முதல் பிரசாரக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா. 1 year ago
ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக நாச்சோ சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார். 1 year ago
ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கம்மை நோய்த் தொற்று கனடாவிற்கும் பரவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.