நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் இன்று மீட்டுள்ளதோடு இருவரை கைதும் செய்துள்ளனர். 1 year ago
கொக்குத் தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதைகுழிகள் உள்ளன என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். 1 year ago
தமிழர்களின் பொதுக் கட்டமைப்பு அரியநேத்திரனை தமிழ் தேசியத்தின் ஓர் அடையாளமாக தேர்ந்தெடுத்திருக்கிறது என வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார். 1 year ago
தமிழ் தேசியத்திற்கு துரோகம் இழைத்தது உண்மை என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவண. ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவிப்பு. 1 year ago
இந்தியாவின் பெட்ரோநெட் எல்.என்.ஜி லிமிடெட் (பி.எல்.எல்) மற்றும் இலங்கையின் எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் லிமிடெட், ஆகிய இரண்டு நிறுவனங்களும் இலங்கைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். 1 year ago
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாங்கள் சிந்திக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார். 1 year ago
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆலங்கேணி பிரதேசத்தில் பாலத்தின் அடியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 1 year ago
நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 1 year ago
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட 11 பேரிடம் 30 கோடி ரூபாய் நட்டஈடு கோரி மூவர் வழக்கு தொடுத்துள்ளனர். 1 year ago
இலங்கை மக்கள் தெரிவுசெய்யும் எந்த அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்ற தயார்- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார். 1 year ago
மலையக தமிழ் எம்.பிக்கள் இருவர் தனியார் தொலைக்காட்சி விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்டனர். 1 year ago
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண் மரணம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை. 1 year ago
நாமல் - சுமந்திரன் சந்திப்பில் "நான் வெற்றி பெறுவது உறுதியல்ல" என்று நாமலும், எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் பற்றி சுமந்திரனும் பேசினர். 1 year ago
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 59 பேர் கைது. 1 year ago
மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். 1 year ago
கற்பிட்டி வடக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்களுக்கு அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல். 1 year ago
காசாவில் மேலும் 6 பணய கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.