தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்பை கனடாவின் பிரம்ப்டன் மாநகர அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். 1 year ago
யாழ், வடமராட்சி, நெல்லியடி நகரில் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு. 1 year ago
இத்தாலியின் சிசிலியில் கடலில் மூழ்கிய ஆடம்பர படகின் சிதைவுகளில் இருந்து ஐந்து உடல்களை சுழியோடிகள் மீட்டுள்ளனர். 1 year ago
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளார். 1 year ago
யாழ்ப்பாண மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மூன்று வீடுகள் சேதம். 1 year ago
யாழ்ப்பாண மாவட்டத்தில் யு. என். டி. பி. நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம். 1 year ago
தமிழ் மக்களுக்கு தம்மை தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு மிகவும் அவசியம் என்று சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். 1 year ago
கனடாவில் யூத நிறுவனங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் மூலமாக வந்துள்ளமையானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1 year ago
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டன. 1 year ago
இலங்கையானது 0.782 என்ற மனித அபிவிருத்திச் சுட்டெணுடன் 193 நாடுகளின் பட்டியலில் 78 ஆவது இடத்தில் இருக்கின்றது. 1 year ago
இலங்கையில் காணிப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணத்தவறும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடையும்- மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் எச்சரித்துள்ளது. 1 year ago
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள். 1 year ago
உக்ரேனியப் படைகள் அமெரிக்கா தயாரித்த HIMARS ஏவுகணைகளை பயன்படுத்துவதாக இராணுவம் கூறுகிறது. 1 year ago
யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐவர் கைது. 1 year ago
பொது வேட்பாளர் நோக்கத்துக்காக களத்திலும் புலத்திலும் கைகோர்ப்போம்! மூத்த போராளி மனோகர் அழைப்பு. 1 year ago
வவுனியா வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் அலட்சியத்தினால் தனது குழந்தை பிறந்து இறந்துள்ளதாக குழந்தையின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.