சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் உள்ள சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு (2025) பெப்ரவரியில் பூமிக்கு திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. 1 year ago
சீன கடற்படை கப்பல் இந்த மாத இறுதியில் இலங்கை வருகின்றது! இந்தியா, அமெரிக்கா அவதானம் செலுத்துகிறது. 1 year ago
லீசிங் தவணையை செலுத்த தவறிய குற்றச்சாட்டில் கடந்த 7 மாதங்களில் மட்டும் 5 ஆயிரத் துக்கும் அதிகமான வாகனங்கள் லீசிங் நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டன. 1 year ago
கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து வெட்கித் தலைகுனிந்தேன் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 1 year ago
இந்திய மீனவர்கள் 11 பேரையும் எதிர்வரும் செப்ரெம்பர் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 1 year ago
அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நேரடி மதிப்பீடுகளை முன்னெடுத்து வருகிறது. தேசிய இராஜதந்திர மையம் தெரிவிப்பு. 1 year ago
1500 கிலோ எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்தார் திருச்செல்வம். 1 year ago
வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை. 1 year ago
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர். 1 year ago
சர்வதேச நாணய நிதியத்துடன் இணையவழியில் பகிரங்க கலந்துரையாடலுக்கு வருமாறு சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸநாயக்க ஆகியோருக்கு சவால் விடுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. 1 year ago
தென்பகுதி வேட்பாளர்கள் காத்திரமான பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அது தொடர்பில் கூடி ஆராய்ந்து முடிவெடுப்போம்.- சுரேஸ் பிரேமச்சந்திரன். 1 year ago
கிளிநொச்சியில் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 year ago
மாவீரன் பண்டாரவன்னியனின் 221 ஆம் ஆண்டு வெற்றி நாள் நினைவு கூரல் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. 1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் 306,081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1 year ago
இலங்கையின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அறிக்கையில் பரந்துபட்ட விடயங்கள் உள்ளடக்கம் என எம்.பி சுமந்திரன் திருப்தி. 1 year ago
யாழ்.குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 1 year ago
பிரபாகரனுக்கு இலங்கையிலோ வெளிநாட்டிலோ சொந்தமாக ஒரு துண்டு நிலம் கூட கிடையாது என்று முன்னாள் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் வல்லை ந.அனந்தராஜ் தெரிவித்துள்ளார். 1 year ago
ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளருக்கும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.