வவுனியாவில் கடத்திச் சென்றனர் என பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1 year ago
இந்திய போர் கப்பலைத் தொடர்ந்து சீனாவின் மூன்று போர் கப்பல்கள் அடுத்தடுத்து கொழும்பு வருகை! 1 year ago
தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1 year ago
யாழ்.பிறவுண் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 1 year ago
வடக்கு கிழக்கில் படுகொலைகள் காணாமல்போகச் செய்தல் ஆட்கடத்தல்கள் குறித்து விசாரணை தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்பு. 1 year ago
சுவிஸில் இருந்து வவுனியா வந்தவர் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1 year ago
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டம். 1 year ago
யாழ்.அச்சுவேலி பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தீயிட்டு எரியூட்டப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 1 year ago
இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மும்பை இன்று 26 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. 1 year ago
வயல் காவலாளியை சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றவரை கைது செய்வதற்கு பொலிஸார் மக்களிடம் உதவி கோரியுள்ளனர். 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அறிக்கை ஒன்றை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ளது. 1 year ago
கடந்த காலத்தில் பல இரத்தக் கறைகள் உள்ளன. அவற்றை நாம் கண்ணீர் விட்டு அழித்து விட முடியாது - நினைவுப் பேருரையில் வீரமணி தெரிவிப்பு. 1 year ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 1 year ago
2030ஆம் ஆண்டுக்குள் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 year ago
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இன்னும் 3 வருடங்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் வெளியிடப்பட் டுள்ளது. 1 year ago
இறுதிப் போரில் தமிழர்களை அழிப்பதற்காக இளைஞர்களை திரட்டி இராணுவத்துக்கு கொடுத்த குழுவின் சக்தியாக அநுரகுமார இருந்திருக்கின்றார். என்று எம்.பி செல்வராசா கஜேந்திரன் தெரிவிப்பு. 1 year ago
ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுவுநிலை வகிக்க வில்லை என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 1 year ago
உக்ரைன் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கீவ் நகரில் போரில் உயிர்நீத்த குழந்தைகள் நினைவிடத்தில் அந்த நாட்டு ஜனாதிபதியுடன்இணைந்து அஞ்சலி செலுத்தினார். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.