பிரித்தானியாவின் சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1 year ago
வவுனியா நகரில் ஆபத்தான வகையில் காரைச் செலுத்தி தொடர்ச்சியான விபத்துக்களை ஏற்படுத்திய கார் சாரதி கைது. 1 year ago
சமஸ்டி குறித்து சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டால் எமது நிலைப்பாட்டை பரிசீலிக்க முடியும்.- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு. 1 year ago
இலங்கையில் ஐந்தில் இரண்டு பெண்கள் நெருங்கிய துணையினால் உடல், பாலியல் மற்றும் உள ரீதியான வன்முறையை எதிர்கொள்கின்றனர். 1 year ago
யாழ்.மாவட்டம் முழுவதும் விவசாய இராசயன கட்டுப்பாட்டுப் பிரிவினர் அதிரடிச் சோதனை நடத்தியுள்ளனர். 1 year ago
அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் தேர்தல் சட்டங்களை மீறுகின்றன ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நஷனல் சுட்டிக்காட்டு. 1 year ago
நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்ய முயலும் தலைவர்களை தெரிவு செய்தால் ஆபத்து! கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கருத்து. 1 year ago
ரெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி பவெல்துரோவ் உடன் இளம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 1 year ago
கடாபியை கொலை செய்ததுபோல முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு தமிழ் டயஸ்போராக்கள் நிதி வழங்கியுள்ளனர்." - என்று ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவிப்பு. 1 year ago
இந்தியாவின் தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சிறீமத் சுவாமி விமூர்த்தானந்தா ஜீ மகராஜ் மட்டக்களப்புக்கு வருகை. 1 year ago
உலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கு முருகம்மையார் விருது வழங்கப்பட்டது. 1 year ago
இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம்- நாமல் ராஜபக்ஷ சொல்கிறார். 1 year ago
உள்நாட்டு போரில் இடம்பெற்ற போர் குற்றங்களுக்கு உள்ளான எவரையும் எமது நிர்வாகம் தண்டிக்காது - அநுரகுமார திஸநாயக்க தெரிவிப்பு. 1 year ago
எந்த ஜனாதிபதி வந்தாலும் எங்களுக்கு ஒரு பலனும் இல்லை என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி தெரிவிப்பு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.