மட்டக்களப்பு நகரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளால் வரையப்பட்ட “நீதிக்கான பயணம்” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி. 1 year ago
சூறைக்காற்றினால் நடுக்கடலில் இந்திய படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு. 1 year ago
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு உதவிய சுங்க அதிகாரிகள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு. 1 year ago
பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் முதல்வர் தெரிவிப்பு. 1 year ago
ரஷ்யாவுடனான போர் இறுதியில் பேச்சுவார்த்தையிலேயே முடிவடையும், உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 1 year ago
உக்ரைனுக்கு எரிசக்தி உபகரணங்களை வழங்குவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். 1 year ago
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த மோதலில் 35 பேர் உயிரிழந்தனர். 1 year ago
முல்லைத்தீவு உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்த தயாராக இருந்த 6 இளைஞர்கள் கைது. 1 year ago
எம்.பிக்களுக்கு வழங்கப்படும் நிதி அபிவிருத்திக்கானது. இந்தப் பணம் நேரடியாக எம்.பிக்களுக்கு வழங்கப்படாது. இதை வைத்து விஷமப் பிரசாரம் - எம்.பி சுமந்திரன் சுட்டிக்காட்டு. 1 year ago
தமிழ் அரசுக் கட்சியின் இன்றைய பரிதாப நிலைமைக்கு அந்தக் கட்சியிலுள்ள ஒருவர் மட்டுமே காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் எம்.பி க. வி. விக்னேஸ்வரன். 1 year ago
தமிழீழ விடுதலை இயக்கம் ஒருபோதும் ரணிலை ஆதரிக்காது- எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு. 1 year ago
இரத்மலானை அரசினர் விடுதியில் மது போதையில் வடமாகாண கல்வி அதிகாரிகளால் இடம்பெற்ற சீர்கேடு தொடர்பில் விசாரணை முடிவடைந்து ஒழுக்காற்று நடவடிக்கை. 1 year ago
வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருகின்றனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.