ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் பேசக்கூடாது மற்றும் முகத்தையும் உடலையும் காட்டக்கூடாது என்று தலிபான்கள் கட்டுப்பாடு விதிப்பு. 1 year ago
யாழில், உடற்கலங்களுக்குள் குருதி சென்றமையால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 1 year ago
கனடாவில் பல்வேறு ஆயுத குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேரை பொலிஸார் கைது செய் துள்ளனர். 1 year ago
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து துன்புறுத்துவதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. 1 year ago
லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை விரைவில் அந்த நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 1 year ago
கனடாவின் தபால் திணைக்களம் பாரியளவில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் கட மைகளில் 54 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. 1 year ago
ஒற்றுமையாக தமிழ் மக்களின் வாக்குகளை பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தெரிவிப்பு. 1 year ago
நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்க மதுரையில் இருந்து சுமார் 200 வாகனங்களில் தொண்டர்களை அழைத்துச் செல்ல திட்டம்.. 1 year ago
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. 1 year ago
தமிழ்ப் பொது வேட்பாளருக்கே தேர்தலில் முழுமையான ஆதரவை கிளிநொச்சி தமிழரசின் கிளையும் வழங்கியது. 1 year ago
கனடாவுக்கு Visitor visa வில் வந்துள் ளவர்கள், இனி கனடாவிலிருந்த வண்ணம் பணி அனுமதிக்கு விண்ணப்பிக்க முடியாது. 1 year ago
தமிழ் One ஊடகம் மீதான நாசகாரத் தாக்குதல் குறித்து நிலைமையைத் தெளிவுபடுத்தி அந்த நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1 year ago
அமெரிக்காவில் நடுவானில் விமானம் குலுங்கியதில் 7 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. 1 year ago
இந்தியாவில். தன்னைக் கடத்தியவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் குழந்தை ஒன்று கதறி அழுத வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகின்றது. 1 year ago
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்னால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.. 1 year ago
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.