ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தை ஏற்க முடியாது. எம்.பி சிறீதரன் தெரிவிப்பு.. 1 year ago
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமிழ்நாடு ஆளுநர் என். ரவியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 1 year ago
சென்னை - யாழ்ப்பாணம் இடையே இண்டிகோ எயார்லைன்ஸ் புதிய விமான சேவையை ஞாயிற்றுக்கிமை ஆரம்பம். 1 year ago
பெரும்பாலா னவர்களின் விருப்புக்கிணங்கவே ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன- சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு. 1 year ago
காஸாவில் மூன்று நாட்கள் போர் இடைநிறுத்தத்துக்கு இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளது. 1 year ago
சஜித்திற்கு தமிழரசுக் கட்சி ஆதரவு செய்தி தொடர்பில் தனக்கு தெரியாது என பல்டி அடித்தார் மாவை. 1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள். அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு. 1 year ago
இலங்கை சிறைகளில் உள்ள கைதிகளில் 331 பட்டதாரிகள் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். 1 year ago
குழந்தை கடத்தலில் ஈ.பி.டி.பி போன்ற துணை இராணுவக் குழுக்கள் ஈடுபடுவதாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவிப்பு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.