சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமை தனது அத்திபாரத்துக்கே வேட்டு வைக்கும் செயல் என்று என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார். 1 year ago
சீரழிந்துபோயுள்ள தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமைய வேண்டும் என்று பா.அரியநேத்திரன் தெரிவிப்பு. 1 year ago
அரச நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டடங்களை தேர்தல் காலத்தில் எவருக்கும் வழங்குவதை தவிர்க்கவும். தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு. 1 year ago
தமிழ் மக்களின் இறைமையும் சுயநிர்ணய உரிமையும் புதிய அரசமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் - பொதுக் கட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம். 1 year ago
இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1 year ago
ரஷ்யாவின் உளவு திமிங்கலம் என்று அறியப்படும் ஹ்வால் டிமிர் நோர்வே கடற்கரையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1 year ago
ஜ.நா மனித உரிமை பேரவையின் அச்சுறுத்தலை ஜனாதிபதி வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி ஜெனரல் ஜகத் டயஸ் வேண்டுகோள். 1 year ago
இலவசக் கல்விக்காகக் குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் தனியார் பல்கலையில்! சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டு. 1 year ago
இலங்கை செப்.15 இற்கு முன் 73.5 கோடி டொலர் கடனைச் செலுத்தாவிட்டால் ஆபத்து! ஐக்கிய தேசியக் கட்சி சொல்கிறது 1 year ago
கோட்டாபய ராஜபக்ச செய்த தவறையே மீண்டும் அநுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் செய்வதாக ரணில் தெரிவிப்பு. 1 year ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் செயலாளருமான முருகேசு சந்திரகுமார், சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு. 1 year ago
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட சுமார் 3 மில்லியன் சிகரெட்டுகளை அழிக்க இலங்கை சுங்கம் திட்டமிட்டுள்ளது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.