ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நான் ஜனாதிபதியாக வரப்போவதில்லை. இனவாதம் என்னை ஜனாதிபதியாக விடாது”, என்று பா.அரியநேத்திரன் தெரிவிப்பு. 1 year ago
மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாடில் 4 ஜனாதிபதி வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் பகிரங்க விவாதம் நாளை. 1 year ago
கென்யாவில் உள்ள பாடசாலை விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 17 மாணவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். 1 year ago
யாழ்.மத்திய பஸ் நிலையப் பகுதியில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர் பரப்புரை நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர். 1 year ago
கனடாவில் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்திற்கு எதிராக இலங்கையைச் சேர்ந்த குழுக்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 1 year ago
இந்தியா நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது போதிய அளவு எரிபொருள் இன்மையினால் இடைநிறுத்தம். 1 year ago
மியன்மாருக்கு கடத்தப்பட்ட இருபது இலங்கை புலம்பெயர்ந்தோரை சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பு (IOM - UN) மீட்டுள்ளது. 1 year ago
மாற்றத்திற்கு எதிரானவர்கள் என்று உங்களை முத்திரை குத்திக் கொள்ள வேண்டாம் என அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மக்களை அடக்கும் தொனியில் பேசியுள்ளார். 1 year ago
இலங்கை விமானப் படைக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்ட Beechcraft King Air 360ER விமானம் இலங்கை வரவுள்ளது என அமெரிக்கத் தூதரகம் அறிவிப்பு. 1 year ago
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு மிகப்பெரிய கப்பலான EVER ARM நேற்று வியாழக்கிழமை வந்தது. 1 year ago
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையில் இருந்து யாழ்.பலாலி விமான நிலையம் வந்த ஒருவர் கைது. 1 year ago
இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்கள், படகுகளை உடனே விடுவிப்பதுடன், அபராதத்தை தள்ளுபடி செய்யவும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம். 1 year ago
இலங்கையில் தேர்தல் தொடர்பில் சமூக ஊடக மீறல்களை கையாள்வது குறித்து பொலிஸ் நிலையங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல். 1 year ago
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் மக்களை தவறாக வழிநடத்த முயல்கின்றது என பவ்ரல் சுட்டிக்காட்டு. 1 year ago
ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் தமிழ்மக்களின் குரல்வளைகளைக் கடந்த காலங்களில் நசுக்கியவர்களே- யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன் காட்டமாகத் தெரிவித்தார். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.