யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று. 1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. 1 year ago
இத்தாலியப் பெண்ணை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. 1 year ago
யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. 1 year ago
ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 1 year ago
சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவு அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை - எம்.பி விக்கினேஸ்வரன் தெரிவிப்பு. 1 year ago
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறை வடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவிப்பு. 1 year ago
தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனத்தில் மாற்றம் தொடர்பாக எதுவும் இல்லை. அநுரவின் தேர்தல் விஞ்ஞாபம் மக்களை முட்டாளாக்குகின்றது."ரணில் தெரிவிப்பு. 1 year ago
யாழ்.சுன்னாக சோலர் மின்னிணைப்பு அனுமதியில் மோசடி ஜனாதிபதி செயலகத்துக்கு பல முறைப்பாடுகள். 1 year ago
ரஷ்யா - உக்ரைன் அமைதிப் பேச்சுக்களில் இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் மத்தியஸ்தராக செயல்பட முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு. 1 year ago
மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்- போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார். 1 year ago
கடந்த 20 ஆண் டுகளில் 6 ஆயிரம் இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். 500 மீனவர்கள் உயிரிழந்தனர். தற்போதும் இலங்கை கடற்படை தாக்குதல் அதிகரித்துள்ளது- 1 year ago
இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் மன்னார் மாவட்டத்திற்கான கிளையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.