கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றப்பட்ட இத்தாவில் மற்றும் முகமாலை பகுதிகள் விடுவிக்க நடவடிக்கை. 1 year ago
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் அடி காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1 year ago
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 1 year ago
வடக்கு - கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்கள் ஜெனிவா சென்றுள்ளனர். 1 year ago
சிங்களவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்னும் வகையில் அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து அமைந்ததாக எம்.பி கஜேந்திரன் தெரிவிப்பு. 1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டுத் தொகை 75 மில்லியன் ரூபாவை முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தினார். 1 year ago
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமலின் பிரசார கூட்டத்துக்கு விளையாட்டு துப்பாக்கியுடன் வந்த இரு இளைஞர்கள் கைது. 1 year ago
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பெட்டிக்கு ஆயுதம் தரித்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு. 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு உத்தேசம்- தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு. 1 year ago
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சைக்கு 5000 நோயாளிகள் 2028ஆம் ஆண்டு வரை காத்திருப்பு. மருத்துவர் சங்கம் தெரிவிப்பு. 1 year ago
சஜித் பிரேமதாஸவுடன் எந்தவிதமான இரகசியமான ஒப்பந்தத்தையும் செய்யவில்லை - எம்.பி. சுமந்திரன் தெரிவிப்பு. 1 year ago
இணையவழி நிதிமோசடி விசார ணைகளுக்கு உதவுவதற்காக சீனாவின் சிறப்பு குற்றப் புல னாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்தனர். 1 year ago
யாழ்.தையிட்டி விகாரைக்கான காணியை சுவீகரிக்க நிலஅளவீடு செய்து வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 1 year ago
இலங்கையில் நேற்று நள்ளிரவு வரையான 24 மணி நேரத்தில் போதைப்பொருள் குற்றம் சார்ந்து 652 பேர் கைது. 1 year ago
தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று நடந்த பரப்புரை கூட்டத்தில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 1 year ago
தென்னிலங்கையின் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளிக் கொட்டுவதற்கு சமனாகும் - அரியநேத்திரன் தெரிவிப்பு. 1 year ago
நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதைக் காட்டும் சந்தர்ப்பமே இந்த ஜனாதிபதித் தேர்தல். அதனை வெளிப்படுத்தவே தமிழ்ப் பொது வேட்பாளர். எம்.பி செல்வம் அடைக்கலநாதன். 1 year ago
விளாடிமிர் புடினின் இரண்டு மகன்களும் பல ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என்று ரஷ்யப் புலனாய்வு இதழியல் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.