யாழில் கூறும் விடயங்களை கேட்டு அழிவை நோக்கிச் செல்ல முடியாது! பிள்ளையான் சொல்கிறார் வடக்கு, கிழக்கில் உள்ளக பிரச்னைகள் தானாம்! 1 year ago
ஒன்றாரியோ உணவு வங்கிக்கு கடந்த ஆண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 1 year ago
கனடிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய இளம் மாணவர் விசாவில் கனடாவுக்குள் வந்தவர் என அமைச்சர் மார்க் மில்லர் தெரிவிப்பு. 1 year ago
எயார் கனடா விமானிகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்படலாம் என மத் திய தொழிலாளர் அமைச்சர் ஸ்டீவ் மெக்கின்னன் நம்பிக்கை தெரிவித்தார். 1 year ago
கனடா எயார் நிறுவனம் வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவைகளை இரத்து செய்யும் நிலை தோன்றியுள்ளது. 1 year ago
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு முன்னணி வேட்பாளர்களான டிரம்ப் கமலா ஹாரிஸ் இடையே இன்று காரசாரமான விவாதம் . 1 year ago
கிழக்கு மாகாணம் கிண்ணியா, குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த 4 வயது மாணவன் நஸ்மி அக்லான் பிலால் உலக சாதனை படைத்துள்ளான். 1 year ago
ஊடகவியலாளர் லசந்த மற்றும் வசீம் தாஜுதீன் ஆகியோரின் கொலையுடன் தொடர்பு என கருதப்பட்டவர்கள் விடுதலை. 1 year ago
அரசியல் தீர்வை முன்னிலைப்படுத்தாத வேட்பாளர்களாகவே தென்னிலங்கை வேட்பாளர்கள் பொது வேட்பாளர் அரியநேத்தின் தெரிவிப்பு. 1 year ago
இந்தியாவின் வடக்கு பகுதி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம். 1 year ago
உலக வரலாற்றில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக கருதப்படும் அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்து இன்றுடன் 23 ஆண்டுகள். 1 year ago
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவர் பிணையில் செஎல்லா மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 1 year ago
தோனிமா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'காலம் ஓட..' எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியீடு. 1 year ago
யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ லங்கா சுமித்ரயோ யாழ் கிளை ஏற்பாட்டில் உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடைபவனி. 1 year ago
சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையே விசேட சந்திப்பு. 1 year ago
யாழ்.வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு வீதிக்கு பாரதி வீதி என பெயர்சூட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.