கனடிய எல்லையில் புலம்பெயர்ந்தவர்களை அதிக எண்ணிக்கையில் எதிர்கொள்வதாக அமெரிக்க எல்லைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 1 year ago
அணு ஆயுதம் தயாரிக்க பெரிதும் உதவும் யுரேனியம் செறிவூட்டல் இடத்தை வடகொரியா வெளியிட்டுள்ளது. 1 year ago
IMF இற்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட வேலைத்திட்டத்தின் நோக்கங்களுக்கு எதிர்காலத்திலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1 year ago
மலேசியா - தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது. 1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள், வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் செல்ல தடை. 1 year ago
யால தேசிய பூங்காவில் இருந்து உள்ளூர் பூச்சிகளை கடத்த முயன்ற இத்தாலிய தந்தை மற்றும் அவரது மகனுக்கு 6 கோடி ரூபா அபராதம் விதிப்பு. 1 year ago
வர்த்தக விசாவில் இலங்கைக்கு வருவோரின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆடைக் கைத்தொழில் அமைப்புகள் கோரிக்கை. 1 year ago
யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரியின் அச்சுறுத்தலுக்குள்ளானவர் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் அற்றுப்போகிறது. 1 year ago
இலங்கையின் வரவு - செலவு திட் டத்துக்கு ஆதரவாக 10 கோடி டொலர் களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல். 1 year ago
தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்தப் பிரதான கட்சிகளின் தலைவர்களும் பேச அழைத்தாலும் செல்லப்போவதில்லை. அரியநேத்திரன் தெரிவிப்பு. 1 year ago
யாழ். கொழும்பு ரயில் சேவையை ஆரம்பிக்கும் நோக்கில் மாஹோ முதல் அநுராதபுரம் வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் இரத்து. 1 year ago
இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்துக்கு மீண்டும் நீடிப்பு வழங்குவதா தொடர்பில் அறிவிக்கப்படும். 1 year ago
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வை தருவேனாம். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் தெரிவிப்பு. 1 year ago
யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை. 1 year ago
கனடாவின் நியூபவுண்ட்லான்ட் லப்ராடர் மாகாணத்தில் தொடர் இருமல் நோய்ப் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1 year ago
கனடாவில் சிறுவர்களை பயன்படுத்தி மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.