எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்குமாறு தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. 1 year ago
இலங்கையில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1 year ago
ஜனாதிபதி வேட்பாளர் மூவரில் ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களுக்கான நிரந்தமான அரசியல் தீர்வு பெறப்பட வேண்டும் - எம்.பி சுமந்திரன் தெரிவிப்பு. 1 year ago
நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதலமைச்சர் நாற்காலியில் அமரமாட்டேன் என்று டில்லி முதல்வர் தெரிவிப்பு. 1 year ago
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ், இரண்டு தீமைகளில் ஒன்றை தெரிவு செய்யவது நிர்ப்பந்தம்”- பாப்பரசர் பிரான்சிஸ் விமர்சனம். 1 year ago
ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளருக்காக பிரசாரத்தில் ஈடுபடுகின்றமை சட்ட முரண்! தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு. 1 year ago
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக வலைத்தளங்களை முடக்கம். 1 year ago
மனிதர்களுக்கு செய்வது போல் நாய்க்கும் இறுதிச் சடங்கை செய்த வட்டுக்கோட்டை மக்களின் நெகிழ்ச்சிச் சம்பவம் 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,031 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1 year ago
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதமர் பதவிக்கான போட்டி ஆரம்பம். 1 year ago
கடைசிக் கட்ட கட்சி தாவல் 17,18 இடம்பெறும் என எதிர்பார்க்கும் அளவுக்கு கொழும்பு பரபரப்பாகவுள்ளது. 1 year ago
ஜனாதிபதி தேதி, முடிவுகள் அறிவிக்கும் போது அவசர நிலையை எதிர்கொள்வதற்காக "அவசர கால திட்டம்" தயாரிக்க பாதுகாப்பு தரப்புக்கு அனுமதி. 1 year ago
ஜனாதிபதியாக பொறுப்பேற்று மிகக் குறுகிய காலத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும், சஜித் தெரிவிப்பு. 1 year ago
இணை அனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது குறித்து வியாழன் ஆராய்வு. 1 year ago
உயிர் அச்சுறுத்தலுக்கான பதிலை வாக்களிப்பில் வெளிப்படுத்துங்கள், மக்கள் தான் எனது பாதுகாப்பு என அரியநேத்திரன் தெரிவிப்பு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.