பழம்பெரும் நடிகை சகுந்தலா காலமானார், திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1 year ago
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இராஜினாமா செய்த நிலையில், அடுத்த முதல்வராக அதிஷியின் பெயர் முன்மொழிவு. 1 year ago
இந்தியாவில் முஸ்லிம்கள் துயரம் அனுபவிப்பதாக வலைத்தளத்தில் பதிவிட்ட ஈரான் ஐயதுல்லா அலி கமேனிக்கு இந்தியா கண்டனம். 1 year ago
ஆஸ்திரியா, போலந்து, செக் குடியரசு, ருமேனியா உள்ளிட்ட மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. 1 year ago
தமிழர் உரிமையை அங்கீகரிக்க சங்குக்கு வாக்களிக்க வேண்டும் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரன் தெரிவிப்பு. 1 year ago
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொதுநலவாய தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு நாட்டிற்கு வருகை தந்துள்ளது. 1 year ago
யாழ்.தொழில் நுட்பக் கல்லூரியில் 18 வயதினை நிறைவு செய்த மாணவர்களுக்கான வாக்காளர்களை அறிவூட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. 1 year ago
ஜனாதிபதி தேர்தல் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 1 year ago
மன்னாரில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை சந்தித்துள்ளார். 1 year ago
இலங்கை வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 1 year ago
யாழ்.வல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தத் திருவிழாவில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ஒருவரைக் காணவில்லை. 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் முடிவு. 1 year ago
ஜனாதிபதி வேட்பாளர்களுள் எவர் சிறப்பாக இனவாத கோட்பாட்டினை முன்னெடுத்துச் செல்வார் என சிங்கள தேசம் தெரிவு செய்யும் தேர்தலே ஆகும் என்று வேலன் சுவாமி தெரிவிப்பு. 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களுடனான கலந்துரையாடல். 1 year ago
வாக்கு நிலையமான யாழ். மத்திய கல்லூரி ஒழுங்கமைப்பு தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம. பிரதீபன் தலைமையில் கள ஆய்வு. 1 year ago
யாழ் சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான புரட்டாதி மாத பிறப்பு உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.