சமூக ஊடகங்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு. 1 year ago
இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நாவில் 124 வாக்குகளால் தீர்மானம் நிறைவேறியது, 43 நாடுகள் புறக்கணிப்பு. 1 year ago
பிளாஸ்ரிக், காகிதம், கண்ணாடி, உலோகம் போன்ற கண்ணுக்குத் தெரியாத இரசாயனங்கள் உடலில் கலந்து வருவது தெரியவந்துள்ளது. 1 year ago
இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் தேர்தல் நாளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 1 year ago
யாழ்.அளவெட்டியில் கணவனால் இரு கைகளும் வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 1 year ago
முல்லைத்தீவில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 1 year ago
இலங்கையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் மேலும் 32 கண்காணிப்பாளர்களை அனுப்பியது ஐரோப்பிய ஒன்றியம். 1 year ago
இலங்கையின் ஆயிரத்து 750 கோடி டொலர் கடன்களை மறுசீரமைப்பதற்கு சர்வதேச வணிக கடன் வழங்குநர்களுடன் இணக்கம். 1 year ago
கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதிப்பு. 1 year ago
நெடுந்தாரகை பயணிகள் படகை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இன்று கையளித்தார். 1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு. 1 year ago
இலங்கை தமிழ் அரசுக் கட்சி கட்சியாகவே இருக்கிறது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று சீ.வி.கே சிவஞானம் தெரிவிப்பு. 1 year ago
40 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.