திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சையை எழுந்துள்ளது. முன்னர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 1 year ago
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விடயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம். -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு. 1 year ago
யாழ்.நல்லூரில் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. 1 year ago
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. 1 year ago
பலபிட்டிய மடுவ தீவுவாசிகளுக்கு வாக்களிக்கும் வகையில் படகுகள் மூலம் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுகின்றன. 1 year ago
இலங்கை தொடர்பில் 51/1 தீர்மானத்தை கால நீடிப்பு கோரிய வரைபை வாக்கெடுப்புடனோ இன்றியோ நிறைவேற்றுவதற்கு ஆராய்வு. 1 year ago
ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பெட்டி வாக்கு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதை கண்காணித்த அதிகாரிகள். 1 year ago
யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து வாக்குப் பெட்டிகள் இன்றையதினம் எடுத்துச் செல்லப்படுகின்றன. 1 year ago
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று காலை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 1 year ago
ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பாளர்கள் இன்று யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறும் வாக்குப் பெட்டி விநியோக நடவடிக்கையை கண்காணித்தனர். 1 year ago
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - மாவட்ட பதில் அதிபர் ம.பிரதீபன் தெரிவிப்பு. 1 year ago
தேர்தல் முறைகேடுகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு வாக்குச் சாவடிகளில் விசேட கண்காணிப்புப் பணிகள் முன்னெடுப்பு. 1 year ago
வாக்களிப்பு தினத்தன்றும் வாக்களிப்பின் பின்னரும் வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவிப்பு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.