இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். 1 year ago
இறுதி முடிவு இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும் அடுத்த இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார: சாலிய பீரிஸ் வாழ்த்து 1 year ago
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த நிலையில் ஒரு வார காலத்துக்கு பேரணி செல்ல தடை விதிப்பு 1 year ago
யாழ்.நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வாக்கு பெட்டி யாழ். நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது. 1 year ago
யாழில் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் கையளிப்பதற்காக முதலாவது பேரூந்து வருகை. 1 year ago
2024 ஜனாதிபதி தேர்தல் பிற்பகல் 2 மணி 48.95 வீதம் வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. 1 year ago
யாழ்.நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்கச் சென்ற இளைஞன் வாக்குச்சீட்டை கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1 year ago
ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. 1 year ago
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்நாட்டு முகாம் தமிழ் அகதிகள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு. 1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் எவர் வெற்றி பெற்றாலும் சவால்களை அவர் எதிர்கொள்வார் என்று சர்வதேச நெருக்கடி குழுவின் அலன் கீனன் கூறியுள்ளார். 1 year ago
இலங்கையில் காச நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டம் தெரிவிப்பு. 1 year ago
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் யாழ்ப்பாணத்தில் சடலமாக மீட்கப்பட்டார். 1 year ago
கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை ஆளுநர் ஆரம்பித்து வைத்துள்ளார். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.