ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க பாராளுமன்றத்தை கலைத்து விசேட வர்த்தமானியை நேற்றிரவு வெளியிட்டார். 1 year ago
தமிழ்நாட்டில் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் ஏ ஆர் ஆர் ஃப்லிம் சிட்டியில், 'யூ ஸ்ட்ரீம்' எனும் பெயரில் மெய்நிகர் தயாரிப்பு கூடத்தை திறந்தார். 1 year ago
இலங்கையில் பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமனம். 1 year ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளார். 1 year ago
ஐஸ்லாந்து நாட்டில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தென்பட்ட துருவக் கரடியை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். 1 year ago
ஈரானில் சுரங்கத்தில் எரிவாயு வெடித்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். 1 year ago
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது தாழ்த்தப்பட்ட இலங்கையர்கள் அனுபவித்த வலிக்கு தேர்தல் முடிவு ஒரு சாட்சி -எரிக் சொல்ஹெய்ம் தெரிவிப்பு. 1 year ago
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு, புதிய ஜனாதிபதி நீதி வழங்க வேண்டும் என மகள் அஹிம்சா வேண்டுகோள். 1 year ago
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து புதிய ஜனாதிபதியுடன் பேசுவோம்- தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவிப்பு. 1 year ago
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்படவுள்ளார். 1 year ago
பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன பதவி விலகியதையடுத்து பலர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1 year ago
இலங்கையில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் உட்பட 6 ஆளுநர்கள் தமது பதவியை இராஜினாமா செய்தனர். 1 year ago
பாராளுமன்றத் தேர்தலில் ஒரு குடையின் கீழ் ஒரு சின்னத்தில் போட்டியிட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - அரியநேத்திரன் அழைப்பு 1 year ago
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் அளித்த வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கானவை- பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு. 1 year ago
இலங்கையில் ஊழல்வாதிகளான அமைச்சர்களின் மனைவிமார் பிள்ளைகள் இரவோடு இரவாக இலங்கையை விட்டு தப்பியோடியுள்ளனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.