2024 ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டமை குறித்து ஆராயப்படவுள்ளது. 1 year ago
இலங்கையில் இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் நடத்தத் தடை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ அறிவிப்பு. 1 year ago
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 84 அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியும்- தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு. 1 year ago
இந்தியா செல்லும் ஜனாதிபதி இந்திய மீனவர்களால் எமக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பேச வேண்டும் - நற்குணம் கோரிக்கை. 1 year ago
யாழ்.பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கா இந்திய அரசால் 30 இலட்சம் ரூபாய் வழங்கல். 1 year ago
மன்னார் இலுப்பைக்கடவை சிப்பியாறு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று(26) காலை சடலமாக மீட்பு. 1 year ago
மாஹோ - அநுராதபுரம் இடையே புகையிரத சமிக்ஞையை நவீனப்படுத்துவதால் வடக்கு ரயில் சேவை ஆரம்பமாவது தாமதமாகும்! 1 year ago
பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் களமிறங்க பங்காளிக் கட்சிகள் தீர்மானம். 1 year ago
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இணைந்து போட்டியிட தமிழ் அரசுக் கட்சியினர் விருப்பம் தெரிவிப்பு. 1 year ago
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிகை ஏழிலிருந்து ஆறாகக் குறைந்துள்ளது. 1 year ago
திலீபனின் 37வது நினைவு தினம், இன்று யாழ்.நல்லூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிப்பு. 1 year ago
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பல்வகைத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவிப்பு. 1 year ago
முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய 'உயர் ரக' வாகனங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ளன. 1 year ago
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகத்தின் மீது துப்பாக்கிச்சூடு. 1 year ago
கனடாவின் ரொறன்ரொ பகுதியில் இடம்பெற்று வரும் மோசடி தொடர்பில் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1 year ago
இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு வழங்கிய அனுமதி இரத்து. 1 year ago
இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகளின் போது நிபந்தனை விதிக்கவில்லை என இந்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவிப்பு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.