இலங்கை ஜனாதிபதிளுக்கு வழங்கும் சலுகைகள் அதிகம், இலங்கை மக்களிடையே பாரபட்சம் மற்றும் ஏற்றத்தாழ்வை மேலோங்கச் செய்கின்றது என்பதே உண்மை. 1 year ago
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தானமாக கிடைக்கும் குருதியில் ஒரு பகுதி தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பப்படுகிறது. 1 year ago
இராணுவத்தினர் நடாத்துகின்ற அழகங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிப்பு- நடவடிக்கை எடுக்குமாறு அழகக கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை. 1 year ago
வவுனியா, பூவரசங்குளம் குருக்கல் புதுக்குளம் பகுதியில் இன்று மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். 1 year ago
இலங்கை ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் (KOICA) இணக்கம் தெரிவிப்பு. 1 year ago
இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - முன்னாள் எம்.பி க.விக்னேஸ்வரன் தெரிவிப்பு. 1 year ago
இலங்கை அரசின் ஊழலை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்துக்கு ஜப்பான் அரசு ஒத்துழைக்கும் என ஜப்பான் தூதுவர் தெரிவிப்பு. 1 year ago
மன்னாரில் காற்றாலை மின்சாரம் அமைத்தல், மற்றும் கனிய மணல் அகழ்வை நிறுத்தக் கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தபால் அட்டை மூலம் கோரிக்கை. 1 year ago
தமிழ்நாடு கேரள ஏ.டி.எம்.களில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் காரையும், கண்டெய்னருள் மறைத்துச் சென்ற கொள்ளையர்களையும் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். 1 year ago
கொழும்பு கோட்டையில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுகின்றன ஜனாதிபதி மாளிகையை அண்மித்த வீதிகள். 1 year ago
அநுர ஜனாதிபதியாக வந்ததாலேயே வடக்கு ஆளுநர் பதவியை ஏற்றேன்! கடமையைப் பொறுப்பேற்ற வேதநாயகன் தெரிவிப்பு 1 year ago
புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று (27) கடமைகளைப் பொறுப்பேற்றார். 1 year ago
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைதுக்கு தீர்வு வேண்டி தமிழக முதல்வரால் இந்திய பிரதமருக்கு மனு. 1 year ago
அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை 1 year ago
காலிமுகத்திடலில் தரித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தானவை. ஆசு மாரசிங்க தெரிவிப்பு. 1 year ago
லெபனான் மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. 1 year ago
ஜனநாயக ஆட்சியின் அடித்தளம் அடக்குமுறைக்கு எதிரானது ஜனாதிபதியை அர்ப்பணிக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுள்ளது. 1 year ago
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த நபர்களின் பெயர்கள் வெளியிடப்படும் வசந்த சமரசிங்க தெரிவிப்பு. 1 year ago
இலங்கையில் பாராளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் இழந்துள்ளனர். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.