வடமாகாண ஆளுநராக புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற நா.வேதநாயகனை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சந்தித்து வாழ்த்து. 1 year ago
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்தார். 1 year ago
கிளிநொச்சியில் நிலவும் வெப்பம் காரணமாக பொது மக்களின் நீர்ப்பாவனை வழமைக்கு மாறாக அதிகரித்துள்ளது. 1 year ago
இலங்கையில் அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல்களை கண்டறிய விசேட குழு ஒன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவால் அமைக்கப்பட்டுள்ளது. 1 year ago
யாழ்.காக்கைதீவு கடலில் கணவாய் பிடிப்பதற்கு சென்ற மீனவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். 1 year ago
இலங்கையில் நவம்பரில் நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கில் விசேட கரிசனை - தமிழரசுக் கட்சி முடிவு 1 year ago
இலங்கையில் முதலீடுகளை கொண்டு வருவதற்கு அமெரிக்க தயாராக இருக்கிறது- அமெரிக்க தூதுவர் தெரிவிப்பு. 1 year ago
இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் உயிரிழப்பை அடுத்து மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 1 year ago
இலங்கையில் மதிப்பாண்டுக்குரிய வருமான வரியை செலுத்தி முடித்தல் வேண்டும்! உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவிப்பு 1 year ago
கிளிநொச்சியில் நடந்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். 1 year ago
இலங்கையில் பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவ பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவிப்பு. 1 year ago
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 1 year ago
இலங்கையில் முன்னாள் ,4 ஜனாதிபதிகளுக்கும் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும் 3 வருடங்களில் 27 கோடி ரூபா அரசு செலவிட்டது. 1 year ago
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் இணைய வேண்டும் - இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானம். 1 year ago
இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை 1 year ago
வடக்கு மாகாணம் தழுவிய விவசாயக் கண்காட்சி எதிர்வரும் ஒக்ரோபர் 2, 3, 4ஆம் திகதிகளில் திருநெல்வேலியில் நடைபெறவுள்ளது 1 year ago
நாட்டைக் கட்டியெழுப்பும் குழு தன்னிடம் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.