சாதாரண பரீட்சையில் யாழ். இந்துக் கல்லூரியில் 52 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். 1 year ago
கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம். 1 year ago
இலங்கையில் ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பயணிகள் மீது கழிவுகளால் தாக்குதல் தொடர்பில் பொலிஸார் விசாரணை. 1 year ago
தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி. ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், கோ. வி.செழியன் பதவியேற்பு. 1 year ago
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு வேலைத்திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது. 1 year ago
இலங்கையில் 300 பார் பெர்மிட்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 1 year ago
கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள பார் பெர்மிட், ஒன்று முன்னாள் எம்.பி- சி.வி.விக்னேஸ்வரனுக்கு வழங்கப்பட்டமை அம்பலம். 1 year ago
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாகப் பங்கேற்காமல் இருக்க முடிவெடுத்துள்ளது. 1 year ago
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம், அறிவிப்பு வெளியாகின. இதில், துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். 1 year ago
அமெரிக்காவில் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டணை விதிப்பு. 1 year ago
சுமந்திரனின் அழைப்பு அமைவாக தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையப் போவதில்லை - விக்கினேஸ்வரன் தெரிவிப்பு. 1 year ago
இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 1 year ago
வாகன இறக்குமதி நிதி நிலைமைகள் அரசாங்க மாற்றத்துக்குப் பின்னரும் மாறவில்லை- நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு. 1 year ago
சர்வதேச சிறுவர் தினமான செவ்வாய்க்கிழமை வடக்கு, கிழக்கு தழுவிய கவனயீர்ப்பு போராட்டம். சி. ஜெனிற்றா தெரிவிப்பு. 1 year ago
மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்று நடைபெற்றது. 1 year ago
ஜனாதிபதி அநுர வாக்குறுதியை நிறைவேற்றினால் ஒரு லீற்றர் டீசலை 100 ரூபாய்க்கு வழங்க முடியும் காஞ்சன தெரிவிப்பு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.