தமிழ் மக்கள் கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் மான் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தெரிவிப்பு 1 year ago
"13 தொடர்பில் எல்லோரும் ஒற்றுமையாக கோரவில்லையாம். ஒவ்வொரு நிலைப்பாட்டை சொல்கிறீர்களாம்” -இந்திய தூதுவர் நழுவல்- 1 year ago
லெபனான் மீது தரைவழி தாக்குதலை நடத்தவுள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்ததாக அமெரிக்க தெரிவிப்பு. 1 year ago
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பம் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும். -தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு. 1 year ago
தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே கலந்துரையாடல் இன்று கொழும்பில் இடம்பெறுகிறது. 1 year ago
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டக்களப்பில் முதலாவது கட்டுப்பணம் இன்று செலுத்தப்பட்டது. 1 year ago
இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான விருது விழாவான “குவியம் விருதுகள் 2024” நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. 1 year ago
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்க அறிவிறுத்து. 1 year ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளார். 1 year ago
இலங்கையை விட்டு நான் தப்பியோடவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவிப்பு. 1 year ago
இந்திய சிறையில் உள்ள யாழ்.அனலைதீவு மீனவர்களை விடுவிக்கக் கோரி மீனவர்களின் குடும்பங்கள் கோரிக்கை. 1 year ago
ஜ. நா சபையின் பாதுகாப்பு அவையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும் - பிரிட்டன் பிரதமர் வலியுறுத்து 1 year ago
லெபனான் மிகவும் மோசமான காலகட்டத்தை எதிர்கொள்கிறது" என்று ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது. 1 year ago
கடந்த இரு கல்வியாண்டுகளில் 2941 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை இழந்தனர்.- கணக்காய்வு தெரிவிப்பு. 1 year ago
இலங்கையில் கடந்த எட்டு வருடங்களில் 43 இலட்சத்து 68 ஆயிரத்து 340 பேர் கடவுச்சீட்டுகளைப் பெற்றனர் 1 year ago
இலங்கை ஜனாதியுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயம் 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.