இந்திய அமைச்சர் இலங்கை பிரதமர் ரணில், சஜித் மற்றும் அரச தரப்பினரையும் சந்தித்தும் பேசினார். 1 year ago
மீன்பிடித்த குற்றச்சாட்டில் யாழில் கைதான 50 இந்திய மீனவர்களை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த சிறைத் தண்டனையுடன் விடுதலை 1 year ago
இந்திய வெளிவிவகார அமைச்சர் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரை சந்திக்காமலேயே திரும்பிவிட்டார் 1 year ago
மாகாண சபை தேர்தலை நடத்துவது 13ஜ நடைமுறைப்படுத்த உதவும்- இலங்கை ஜனாதிபதியிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்து. 1 year ago
SLIIT Northern Uni ஆனது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தனது முதலாவது செய்மதியை இந்தியா இலங்கை பங்காண்மையுடன் விண்ணில் செலுத்தவுள்ளது. 1 year ago
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 1 year ago
யாழில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் இன்று தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். 1 year ago
சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு யாழ் கோப்பாய் நவமங்கை நிவாசத்தினால் முதியோருக்கு உலர்உணவு பொதி வழங்கும் நிகழ்வு 1 year ago
ஐ.நா வின் இலங்கைக்கான இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் இலங்கை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார். 1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு ஆர்வமில்லை. அருட் தந்தை சிறில் காமினி அடிகளார் தெரிவிப்பு. 1 year ago
சம்பந்தனுக்கு வழங்கிய கொழும்பு இல்லம் சம்பந்தன் இறந்து சுமார் 3 மாதங்கள் கடந்த போதிலும் அரசிடம் ஒப்படைக்கவில்லை 1 year ago
விருப்பு வாக்கு தொடர்பான வாக்காளர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்குப் போதிய அறிவு இருக்கவில்லை - தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவிப்பு 1 year ago
ஆர். எஸ். எஸ்., பா. ஜ. க வைக் கண்டித்து, காங்கிரஸ் சார்பில் சென்னையில் தேசிய விழிப்புணர்வு நடைபயணம் 1 year ago
யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்கள் 6 மணி நேரத்தில் பொலிஸாரால் கைது 1 year ago
கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வெளியேற்ற வேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார். 1 year ago
அமெரிக்கா துறைமுகப் பணியாளர்களின் போராட்டத்தால் பொருள்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்படுகிறது 1 year ago
அமெரிக்காவில் 6 மாத குழந்தையை எலிகள் கொடூரமாக கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 1 year ago
இலங்கையில் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இனிமேல் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவிப்பு 1 year ago
கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் இன்று பிற்பகல் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.