அம்பாறை, திருகோணமலையில் பொதுச் சின்னத்தில் தேர்தலில் நின்றால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்படும்.-- கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவிப்பு 1 year ago
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று கையெழுத்திட்டார். 1 year ago
ஏதிலி கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிப்பு 1 year ago
களுவாஞ்சிக்குடியில் பேருந்து நடத்துநர் பணத்தை திருடியதாக மரத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு. 1 year ago
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் யாழ். தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று கையளித்தனர். 1 year ago
கொழும்பு, தாமரை கோபுரத்தின் கண்காணிப்பு தளத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்தார். 1 year ago
இந்திய விமானப் படையின் 92 ம் ஆண்டு நிறைவு விழா நெரிசலில் 240 பேர் மயக்கமடைந்த நிலையில். 5 பேர் உயிரிழந்தனர். 1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தகவல் கிடைத்தும் தடுக்கத் தவறிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் இன்று நீதிமன்றில் முன்னிலை 1 year ago
இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56 கைதிகள் விமானம் மூலம் நாடு திரும்பினர். 1 year ago
இலங்கையில் அரசியல்வாதிகள், இராணுவம், அரச அதிகாரிகள் என 7 பேரின் சொத்துகளை முடக்க நடவடிக்கை.-- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னெடுப்பு 1 year ago
பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்படும் ஆபத்து! 1 year ago
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ஆம் ஆண்டுக்கான 28 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா கடந்த சனி, ஞாயிறு நடைபெற்றது. 1 year ago
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் 30 பேர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுப்பு 1 year ago
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 34 வேட்பாளர்கள் பிரசார செலவு அறிக்கையை வழங்கவில்லை.-- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 1 year ago
ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்த மக்கள் பணத்தை வெளிக்கொண்டு வருவோம்.-- வசந்த சமரசிங்க ஆணித்தரம். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.