கிளிநொச்சியில் சந்தேகத்துக்கிடமாக இரண்டு நாட்களுக்கு மேலாக வீதியில் நிறுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றினர். 1 year ago
இலங்கைப் படையினர், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காயமடைந்தனர். இராணுவப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். 1 year ago
தேசிய கடன் மறுசீரமைப்பு உழைக்கும் மக்களின் பாதிப்பை பேசாமல் ஜனாதிபதி இணக்கம்.-- கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு 1 year ago
இலங்கை இராணுவத்தின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு அதிகாரிகள் உள்ளிட்ட 1,412 படையினருக்கு பதவி உயர்வு 1 year ago
தமிழருக்கு சர்வதேச நீதியும் சுதந்திரத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். -- அமெரிக்க தமிழ் அரசியல் குழு தெரிவிப்பு 1 year ago
யாழில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்கு இடையூறு 1 year ago
இணைந்த ஜனநாயக தமிழரசுக் கூட்டணி யாழ்.தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று கையளித்தனர். 1 year ago
தமிழ் அரசுக் கட்சியின் கொள்கையை சுமக்கும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுங்கள், மாவை சோ. சேனாதிராசா தெரிவிப்பு 1 year ago
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டால் அநுரவுடன் சேர்ந்து செல்லத் தயார். க. வி. விக்னேஸ்வரன் தெரிவிப்பு 1 year ago
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள். 1 year ago
இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் யுவதி ஒருவர் இரு தமிழ்க் கட்சி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 1 year ago
யாழ்.வடமராட்சியில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். 1 year ago
வவுனியாவில் காணி தொடர்பான பிணக்கு வாள்வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். 1 year ago
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்ரோபர் 30, நவம்பர் 01, 04ஆம் திகதிகளில் நடைபெறும். தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு 1 year ago
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மாணவரிடையே வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்கு ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டிக்கான முதற் கட்ட நிகழ்வு 1 year ago
அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார துண்டிப்பால் இருளில் தவித்தனர். 1 year ago
ஈரானுக்கு கொடுக்கும் பதிலடி மரண அடியாக இருக்கும் என இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலன்ட் தெரிவிப்பு. 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.