வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று திங்கள்கிழமை அதிகாலை முதல் கன மழை கிடைக்கத் தொடங்கும். 1 year ago
கிளிநொச்சி பகுதியில் வயலில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தவர் மண்ணில் புதையுண்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் காயம் 1 year ago
கனடாவில் மாநகர சபையில் புதைம வடிவிலான எரிபொருள் வகைகளை பிரசாரம் செய்யும் விளம்பரங்களுக்கு தடை விதிப்பு 1 year ago
பிரேசிலில் சக்தி வாய்ந்த புயலால் மின் விநியோகம் தடைபட்டதால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி இருளில் மூழ்கின. 1 year ago
ஊழல் மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுப்பு. கே.டி.லால்காந்த தெரிவிப்பு 1 year ago
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல்துறை சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைப்பு 1 year ago
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் புதிய முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது. 1 year ago
புதுடெல்லி துர்கா பூஜை மண்டபம் தாக்கப்பட்டதால் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், -- வங்கதேச அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்து 1 year ago
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நல்லிணக்க செயற்பாடுகள் நிதி குற்றங்களை ஆராய்வதற்காக அரசு குழுக்களை நியமிக்கவுள்ளது. 1 year ago
ரஷ்யா பிரிக்ஸ் மாநாட்டுக்கு வெளிவிவகார அமைச்சின் விஜயத்தால், பிரிக்ஸ் பொருளாதார கூட்டமைப்பில் இலங்கையின் உறுப்புரிமை தொடரும் 1 year ago
ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கிய 50 மதுபான உரிமங்கள் நிறுத்தியதுடன் மீண்டும் வழங்க அல்லது இரத்து செய்ய மறுபரிசீலனை 1 year ago
ஊடகவியலாளர் தராகி சிவராமின் மரணம் உட்பட 8 வழக்கு விசாரணையை விரைவுபடுத்த பொது பாதுகாப்பு அமைச்சு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு 1 year ago
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் தீவக பகுதிக்கு விஜயம் செய்து பலரை சந்தித்து கலந்துரையாடினார். 1 year ago
வடக்கு இஸ்ரேலில் உள்ள இராணுவ நிலைகளை விட்டு வெளியேறுக, மக்களுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை 1 year ago
அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்ததை கொண்டாடும் விழாவில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி. 1 year ago
பிரேசிலில் தனது குடும்பத்தையே பாலியல் துஷ்பிரயோகம் செய்து, வீட்டில் அடைத்து கொடுமை செய்த நபர் கைது 1 year ago
பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் சுரங்க தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் படுகாயம் 1 year ago
ஜ.நா அமைதிப்படை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், 600 இந்திய அமைதிப் படைக்கு அச்சுறுத்தல் என்று இந்தியா கவலை 1 year ago
அம்பாறையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி போராடும் தாயிடம் பொலிஸார் மிரட்டி வாக்கு மூலம் பெற முயற்சி 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.