குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது.-- தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிப்பு. 1 year ago
இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க சீன அரசாங்கம் 30 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது 1 year ago
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை அறிக்கை தொடர்பில் கூறுபவர் குற்றவாளிகளைக் காப்பாற்ற செயற்படுகிறார்.-- ஜனாதிபதி தெரிவிப்பு 1 year ago
ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு கட்சியை உருவாக்கி, வாக்கு கேட்க வேண்டியதை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தியது.-- வேட்பாளர் கே.வி.தவராசா தெரிவிப்பு 1 year ago
போலி தொலைபேசி அழைப்புகளின் ஊடாக நிதி மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியது.-- பொலிஸார் தெரிவிப்பு 1 year ago
இலங்கையில் கடந்த 9 மாதங்களில் இணைய வழி மோசடிகள் 8,000 முறைப்பாடுகள். கணினி அவசர தயார் நிலைக்குழு தெரிவிப்பு 1 year ago
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. 1 year ago
சுவீடன் பேராசிரியர் பார்ட் க்லெம் எழுதிய "தமிழர்களின் ஆயுதப் போராட்டமும் போருக்குப் பிந்தைய நிலைமாற்றமும்" நூல் அறிமுக நிகழ்வு யாழ்.பல்கலைக்கழகத்தில் 1 year ago
பாதாள உலக குழுக்களை கட்டுப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளை நீக்க சட்டமா அதிபர் மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 1 year ago
2025 ஆரம்பத்தில் இலங்கையில் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவிப்பு 1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மக்களை தவறாக வழிநடத்த முயற்சி இடம்பெறுகின்றன.-- பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவிப்பு 1 year ago
டானா” புயலால் வடமாகாணத்துக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.--யாழ். பல்கலைக்கழக நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். 1 year ago
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் உள்நாட்டு, வெளிநாட்டவர்கள் அடங்கலாக 8 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் 1 year ago
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் ரவி செனவிரத்ன பொறுப்புக் கூறவேண்டும்.-- உதய கம்மன்பில தெரிவிப்பு 1 year ago
நிஜ்ஜார் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என இந்திய தூதரான சஞ்சய் வர்மா கனடா தொலைக்காட்சிக்கு தெரிவிப்பு 1 year ago
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் 1 year ago
யாழ்.தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது. 1 year ago
கனடிய மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி வரும் இந்திய குற்ற கும்பல் தொடர்பில் மீண்டும் சர்ச்சை கருத்து 1 year ago
கனடா பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண முன்னாள் முதல்வர் கிறிஸ்டி க்ளாக் தெரிவிப்பு 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.