யாழ்.வயாவிளான் - அச்சுவேலி வீதி சுமார் 2 கிலோமீற்றர் தூர வீதி இன்று திறந்து வைக்கப்பட்டது. 1 year ago
கனடாவில் சர்வதேச மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1 year ago
கனடா சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு இந்திய உத்தரவிட்டதாக கனடா குற்றச்சாட்டு 1 year ago
பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதற்கும், மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதற்கும் தடை.-- தலிபான் அமைச்சர் தெரிவிப்பு 1 year ago
பிரதமர் மோடி குஜராத்தின் கச்சிலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அசாமின் தேஜ்பூரிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினர். 1 year ago
பொலிஸ் செயற்பாடுகளை காணொளி காட்சிப்படுத்த மக்களுக்கு அனுமதி.-- பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு 1 year ago
இலங்கைக்கு சுற்றுலா விசாவில் வந்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த அக்கா தம்பி ஏறாவூர் பொலிஸாரால் கைது 1 year ago
மாவீரர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் மரம் நடுவோம். பொ. ஐங்கரநேசன் தெரிவிப்பு 1 year ago
மலையகத் தமிழர்களின் அவலங்களுக்கு மலையக அரசியல் கட்சிகளே காரணம் என ஜே.வி.பி. காட்ட முயல்கின்றது.--மனோகணேசன் குற்றச்சாட்டு 1 year ago
இடதுசாரித்துவத்தை கொண்ட ஜே.வி.பி இன்று சிங்கள தேசியத்துடன் இணைவு.-- வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு 1 year ago
இலங்கையின் புதிய யாப்பு தமிழர்களை தேசிய இனமாக ஏற்க வேண்டும்.-- ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தேர்தல் விஞ்ஞாபனம் 1 year ago
மட்டக்களப்பு கல்முனை மாநகர சபைக்கு எதிராக மனித உரிமை மீறல் மனுவை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவிப்பு 1 year ago
இந்தியா - இலங்கை கூட்டு செயல்குழுவின் 6ஆவது கூட்டத்தில் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானம் 1 year ago
உலகளவில் 38 சதவீத மர இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 1 year ago
இலங்கை அறுகம்குடா தாக்குதல் சதித் திட்டத்தின் பின்னணியில் ஹிஸ்புல்லா அமைப்பு உள்ளது.-- சர்வதேச ஊடகம் தெரிவிப்பு 1 year ago
யாழ்.உரும்பிராயில் ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் உள்ளெடுத்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.