தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், பயங்கரவாதத் தடைச் சட்டம் நிச்சயம் நீக்கப்படும் இ.சந்திரசேகரன் தெரிவிப்பு 1 year ago
தீபாவளி தினத்தில் பாவனையற்ற கிணற்றில் 3 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு 1 year ago
யாழ்.வல்லை - அராலி வீதியின் மீதமுள்ள வீதியையும் திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை 1 year ago
விற்பனை செய்யும் போர்வையில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஒன்றாறியோவில் 200க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவு 1 year ago
அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப், குப்பை லொரியில் பயணித்து கவனம் ஈர்த்துள்ளார். 1 year ago
ஆப்பிரிக்காவில் காங்கோ குடியரசில் பரவிய mpox தொற்று, முதன்முறையாக பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது 1 year ago
ஜேர்மனி ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு ஈரானில் மரண தண்டனை விதிப்பால் ஜேர்மனியில் உள்ள 3 ஈரான் தூதரகங்களை மூடுமாறு உத்தரவு 1 year ago
கனடாவில் வால்மார்ட்டில் பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 1 year ago
அமைச்சர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்ட 23 நீர் விநியோகங்களிற்கு கட்டணம் செலுத்தவில்லை.-- தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை 1 year ago
அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகைகளை சீனா அறிவிப்பு 1 year ago
மாற்றம் என்ற கோசத்தோடு புதிதாக வந்துள்ள அனுர அரசின் செயற்பாடுகளில் எவ்வித மாற்றமுமில்லை.-- சிவாஜிலிங்கம் தெரிவிப்பு 1 year ago
மத்திய கிழக்கு நாடுகளில் யுத்த நிலையால் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை சேனாநாயக்க தெரிவிப்பு 1 year ago
யாழ்.சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு மிரட்டல் விடுத்தவரை தேடி விசாரணை.-- சாவகச்சேரி பொலிஸார் தெரிவிப்பு 1 year ago
போலந்து தனியார் விமான நிறுவனமான என்டர் எயார் இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. 1 year ago
2025 சீன அரசு இலங்கையின் தேவைப்பாடுகளை ஆராய்ந்து செயல்படவுள்ளது.-- இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்கொங் தெரிவிப்பு 1 year ago
மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலைய பணி தொடர்பில் கலந்துரையாடல் நடத்த அரசின் உயர்மட்ட குழு புதுடில்லி செல்லவுள்ளது. 1 year ago
இலங்கையில் வடக்கு, கிழக்கில் 5 தொடக்கம் 11ஆம் திகதி வரை பெரு மழை வீழ்ச்சி கிடைக்கும்.-- கலாநிதி நா. பிரதீபராஜா தெரிவிப்பு 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.