யாழில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடிக் கணக்கில் பண மோசடி செய்த நபர் 03 நீதிமன்றங்களில் பிடியாணையுள்ள நபர் கைது 1 year ago
பாகிஸ்தானில் பாடசாலை அருகே குண்டு வெடித்ததில் 5 மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர், 22 பேர் படுகாயமடைந்தனர். 1 year ago
யாழ்.பலாலி இராணுவ முகாமில் ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கும் இடையே கலந்துரையாடல் 1 year ago
ஆதரவாளர்களை உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், எம்.பி பதவிகள் இரத்து.-- தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அறிவிப்பு 1 year ago
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையின்மை முடிவுக்கு வருவதற்கான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு 1 year ago
யாழ்ப்பாணத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான தயார்ப்படுத்தல் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. 1 year ago
குளிர்கால வருகையையொட்டி சுவிஸ் சூரிச் நகரில் இருந்து விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 1 year ago
உற்பத்தியாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் அவசியம். அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு 1 year ago
மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்ஸூ விரைவில் இலங்கை வரவுள்ளார்.-- இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் தெரிவிப்பு 1 year ago
இலங்கை கடனை செலுத்துவதாக ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர, 98 ஆயிரம் கோடி ரூபா கடன் பெற்றார்.-- ராஜித சேனாரத்ன குற்றச்சாட்டு 1 year ago
இரணைமடு குள நன்னீர்த் திட்டம் யாழிற்கு கொண்டு வருவதில் சிக்கலால் திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை - ஆளுநர் தெரிவிப்பு 1 year ago
பிரிட்டனின் கடற்பகுதிகளில், படகுகளில் தங்க வைக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கத் தீர்மானம். 1 year ago
இனப்படுகொலைகளுக்காக ராஜபக்சக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.-- கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் பொலியேவ் வலியுறுத்து 1 year ago
ஆஸ்திரியா கிராஸ் நகரில் பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் (FDMD) கலாநிதி கீதா கோபிநாத், ஜூன் 15 ஆம் திகதி இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரா ஜேர்மனிக்கு சென்ற நிலையில், அங்கு இனப் படுகொலைக்கு நீதி கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.